ஒரு குழந்தை புதன் கிரக ஆதிக்கத்தில் பிறந்தது என்றால் அந்த குழந்தையின் பிறவி நட்சத்திரம் ஆயில்யம் அல்லது ரேவதி அல்லது கேட்டையாக இருக்கும்.ஒரு குழந்தை 5 அல்லது 14 அல்லது 23 ஆம் தேதி பிறந்திருந்தாலும் அந்த குழந்தை புதன் கிரக ஆதிக்கத்தில் பிறந்த குழந்தை என்றும் கூறலாம்.
குழந்தையில் பிறவி ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை என்னவென்று பார்க்க வேண்டும். புதன் ஜாதகத்தில் பகையோ, நீசம்அடைந்தோ, மறையவோ கூடாது. புதன் கிரகம் எந்த நட்சத்திர காலில் நிற்கிறது என்றும் பார்க்கவேண்டும்.
நட்பு கிரக நட்சத்திரங்களில் நின்றால் குழந்தைக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
எனவே அந்த குழந்தையின் பிறந்த தேதி, மாதம், வருடம் இவைகளை மட்டும் கணக்கில் எடுத்துகொண்டு அந்தகுழந்தைக்கு பெயர் வைக்ககூடாது.
அந்த குழந்தையின் பிறந்ததேதி, மாதம், வருடம், மற்றும் ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை மற்றும் புதனை தவிர வேறு எந்த கிரகம் மிகவும் பலமுள்ளதாக இருக்கிறது என்று பார்த்து இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துகொண்டு அந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்.
அப்படி பெயர் வைக்கும் போது அந்த குழந்தை வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ்கின்றது. மேலும் புதன்கிரகம் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் நல்ல புத்திசாலியாகவும், அறிவின் அடிப்படையில் பணம் பொருள் ஈட்டுபவராகவும், நல்ல படிப்பு உள்ளவராகவும், எழுத்தாளர்களாகவும், பேச்சு திறமை உள்ளவர்களாகவும் இருப்பர்.
மற்ற கிரகங்கள் வலுவானதாக இருந்தால் அந்த கிரகத்தின் தன்மைக்கேற்ப அவர்களுடைய குணாதிசயங்கள் மாறுபடும்.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.
குழந்தையில் பிறவி ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை என்னவென்று பார்க்க வேண்டும். புதன் ஜாதகத்தில் பகையோ, நீசம்அடைந்தோ, மறையவோ கூடாது. புதன் கிரகம் எந்த நட்சத்திர காலில் நிற்கிறது என்றும் பார்க்கவேண்டும்.
நட்பு கிரக நட்சத்திரங்களில் நின்றால் குழந்தைக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
எனவே அந்த குழந்தையின் பிறந்த தேதி, மாதம், வருடம் இவைகளை மட்டும் கணக்கில் எடுத்துகொண்டு அந்தகுழந்தைக்கு பெயர் வைக்ககூடாது.
அந்த குழந்தையின் பிறந்ததேதி, மாதம், வருடம், மற்றும் ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை மற்றும் புதனை தவிர வேறு எந்த கிரகம் மிகவும் பலமுள்ளதாக இருக்கிறது என்று பார்த்து இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துகொண்டு அந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்.
அப்படி பெயர் வைக்கும் போது அந்த குழந்தை வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ்கின்றது. மேலும் புதன்கிரகம் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் நல்ல புத்திசாலியாகவும், அறிவின் அடிப்படையில் பணம் பொருள் ஈட்டுபவராகவும், நல்ல படிப்பு உள்ளவராகவும், எழுத்தாளர்களாகவும், பேச்சு திறமை உள்ளவர்களாகவும் இருப்பர்.
மற்ற கிரகங்கள் வலுவானதாக இருந்தால் அந்த கிரகத்தின் தன்மைக்கேற்ப அவர்களுடைய குணாதிசயங்கள் மாறுபடும்.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.